Tuesday, December 4, 2012

வாழும் போதே வாழ் !


இயற்கையின் கடைசிப் பக்கம் தீயில் வெந்து சாகும் போது 
உடன் சாகப் போகும் அன்பில்லா மனிதர்கள் 
அப்போது தங்கள் தவறுகளை உணர்வார்கள் .
ஆனால் அழிவின் விளிம்பில் அறிவு கூர்மயடைந்தால் என்ன ? 
மழுங்கிப் போனால் யாருக்கென்ன ? 
வாழும்போதே அன்பு செய் ! வாழும் போதே நேசி ! வாழும் போதே வாழ் !

No comments:

Post a Comment